முல்லைத்தீவில் சிங்கள மீனவா்களுக்கு கடற்றொழில் அனுமதி, பணம் விளையாடுகிறது..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் சிங்கள மீனவா்களுக்கு கடற்றொழில் அனுமதி, பணம் விளையாடுகிறது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில் செய்வதற்கு ஒரு தொகுதி தென்னிலங்கை மீனவா்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்­பில் தத்­த­மது கடும் கண்­ட­னத்தை முல்­லைத்­தீவு மீனவ அமைப்­புக்­கள் பதி­வு­செய்­ தன. சம்­ப­வம் தொடர்­பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த பட­கு­கள் சில முல்­லைத்­தீவு சாலை கடற்­ப­ரப்­பில் கடற்­தொ­ழி­ லில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றமை முல்­லைத்­தீவு மீன­வர்­க­ளால் 

நேற்­று­முன்­தி­னம் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு