கிளிநொச்சி-தா்மபுரம் பகுதியில் குடும்பஸ்த்தா் சடலமாக மீட்பு, அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி-தா்மபுரம் பகுதியில் குடும்பஸ்த்தா் சடலமாக மீட்பு, அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்..

கிளிநொச்சி- தா்மபுரம் 2ம் யூனிற் சம்புக்குளத்தின் அணைக்கட்டத்தில் இளம் குடும்பஸ்த்தா் ஒ ருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். 

28 மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்த இளம் குடும்பத்தரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு