4.4 பில்லியன் செலவில், யாழ்.குடாநாட்டில் இரு பாாிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்..

ஆசிரியர் - Editor I
4.4 பில்லியன் செலவில், யாழ்.குடாநாட்டில் இரு பாாிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்..

யாழ்.குடாநாட்டில் இரு பாாிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதற்கமைய வாயு சக்தி விற்பன்னர் தனியார் நிறுவனம், 2.2 பில்லியன் ரூபாய் முதலீட்டில் ஒரு காற்றாலை மின் நிலையத்தையும், யாழ் வாயு பகவான் தனியார் நிறுவனம் 

2.2 பில்லியன் ரூபாய் முதலீட்டில் மற்றொரு காற்றாலை மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளன. இந்த புதிய மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக 10 மெகாவாட் மின்சாரத்தை 

உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம், எரிபொருள் மூலம் பூர்த்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைவடையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு