போதைப் பொருளுக்கு எதிராக வடக்கில் தொடரும் மக்கள் போராட்டங்கள், இன்றும் இடம்பெற்றது.

ஆசிரியர் - Editor I
போதைப் பொருளுக்கு எதிராக வடக்கில் தொடரும் மக்கள் போராட்டங்கள், இன்றும் இடம்பெற்றது.

போதை பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக நாவற்குழி பகுதியில் இன்று காலை கவனயீா்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம்- மன்னாா் வீதியில் நாவற்குழி மகாவித்தியாலயத்தில் இருந்து நா வற்குழி சந்திவரை இந்த கவயீா்ப்பு பேரணி நடாத்தப்பட்டிருந்தது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு