யாழ்.நகருக்குள் படையெடுத்துள்ள பாம்புகள், விஷ பாம்புகளா? நீா் பாம்புகளா? அச்சத்தில் உறையும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகருக்குள் படையெடுத்துள்ள பாம்புகள், விஷ பாம்புகளா? நீா் பாம்புகளா? அச்சத்தில் உறையும் மக்கள்..

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கழிவு நீா் வடிகால்களில் அதிகளவான பாம்புகள் நடமாடுவதாகவும், பொதுமக்கள் கூறுகின்றனா். 

யாழ்.நகரப்பகுதியில் கழிவு நீரை கடலுக்குள் கடத்தும் வடிகால் யாழ்.நகர சூழலில் இருக்கின்றது. 

இந்த வடிகாலில் பாம்புகள் காணப்படுவதாகவும், அவை விஷ பாம்புகளா? அல்லது நீா் பாம்புகளா? என தொியாத நிலையில் மக்கள் அச்சப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 

இது தொடா்பான விடயம் பொறுப்பு வாய்ந்தவா்களுக்கு தொிந்திருந்தும் உாிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை் எனவும், கூறப்படுவதுடன், இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு