பூதன்வயல் இளைஞர்களைச் சந்தித்தார் ரவிகரன். பூதன்வயல் விளையாட்டு கழகத்திற்கு 5 லட்சம் பெற்றுக் கொடுத்தாா்..

ஆசிரியர் - Editor I
பூதன்வயல் இளைஞர்களைச் சந்தித்தார் ரவிகரன். பூதன்வயல் விளையாட்டு கழகத்திற்கு 5 லட்சம் பெற்றுக் கொடுத்தாா்..

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில், மதவளசிங்கன் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் முன்னாள் வடமாகாணச பை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். 

இதில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேசுவரன் அவர்களும் கலந்திருந்தா ர். பூதன்வயல் இளந்தளிர் விளையாட்டுக்கழக மைதனத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பு17.02.2019 அன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் உரில் உள்ள குறைபாடுகள் ஆராயப்பட்டன. அத்துடன் முன்னாள் வடமாகா ணசபை உறுப்பினர் ரவிகரன் பரிந்துரையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள் ஸ் நிர்மலநாதன்  விசேட ஒதுக்கீடு ஒன்றினூடாக 

பூதன்வயல் கிராம இளந்தளிர் விளையாட்டுக்கழகத்திற்கு ரூபாய் 500,000.00 (ஐந்து இலட்சம்) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலையும் ரவிகரன் அவர்கள் இளைஞர்களுக்குத் தெரியப்படுத் தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு