யாழ்.மாவட்ட இராணுவ தளபதியை சடுதியாக சந்தித்த வடமாகாணா ஆளுநர். காரணம் என்ன?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட இராணுவ தளபதியை சடுதியாக சந்தித்த வடமாகாணா ஆளுநர். காரணம் என்ன?

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளப தி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை வ டமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சந்தித்துள்ளார்.

இன்று காலை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது பேசப்பட்ட விடய ங்கள் குறித்து எதுவும் வெளியாகவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு