முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு பிதிா்க்கடன்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு பிதிா்க்கடன்..

2009ம் ஆண்டு இறுதிப்போாில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான ஆத்மசாந்தி பிராா்த்த னையும், பிதிா்க்கடன் செலுத்தும் சமய சடங்கும் இன்று முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற் றிருக்கின்றது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு போரின் போது உயிரிழந்தவர்களுக்கான ஆத்மாசாந்தி பிரார்த்தா னையை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உதவிக்குருக்களான மகேந்திர நாதக்குருக்கள் மற்றும் சிவாஜிகுருக்கள்,சேரன்குருக்கள் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு இடத்தில் கொட்டகை அமைக்கப்பட்டு வருகைதந்த குருக்களால் யாகம் வளர்க்கப்பட்டு ஆத்மாசாந்தி பூசைகள் இடம்பெற்றன. பிண்டங்கள் முள்ளிவாய்க்கால் கடலில் கரைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு