ஆயுதங்கள் இருப்பதாக கூறி கிணறு கிண்டிய பொலிஸாா் மற்றும் அதிரடிப்படையினா்..

ஆசிரியர் - Editor I
ஆயுதங்கள் இருப்பதாக கூறி கிணறு கிண்டிய பொலிஸாா் மற்றும் அதிரடிப்படையினா்..

யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பகுதியில் ஆயுத கிடங்கு உள்ளதாக கூறி இன் று காலை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளா் தொி வித்துள்ளாா். 

பாாிய ஆயுத கிடங்கு அமைந்துள்ளதாக கூறி இன்று காலை வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் பாாிய அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கனரக வாகனங்கள் மூலம் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 

எனினும் தோண்டப்பட்ட குழியில் ஆயுதங்கள் இருக்கவில்லை. மாறாக தண்ணீரே கிடைத்த நி லையில் உடனடியாகவே தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு