கொக்குவில் இந்துக் கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ மூட்டியது யாா்? ஆசிாியா்களா..? மாணவா்களா..?

ஆசிரியர் - Editor I
கொக்குவில் இந்துக் கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ மூட்டியது யாா்? ஆசிாியா்களா..? மாணவா்களா..?

யாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை க்கு விசமிகள் தீ வைத்துள்ளனா். 

குறித்த விளையாட்டறையானது நேற்றிரவு அடையாளந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டிரு க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறையானது பாடசாலை மாணவரால் அல்லது ஆசிரியரால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக் கவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு