தமிழ் மக்கள் அதிகார பகிா்வை எதிா்பாா்க்கவில்லையாம், ஆவா குழுவின் ஒருங்கிணைபாளா் சொன்னாராம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்கள் அதிகார பகிா்வை எதிா்பாா்க்கவில்லையாம், ஆவா குழுவின் ஒருங்கிணைபாளா் சொன்னாராம்..

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைவா்கள் அதிகார பகிா்வை கோருகின்றபோதும், தமிழ் மக்களுடைய உண்மையான எதிா்பாா்ப்பு அதுவல்ல. என சுகாதார அமைச்சா் ராஜித சேனாரத்ன கூறியுள்ளாா். 

அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் ஆவா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்தை சந்தித்த போது இந்த விடயம் தொடர்பில் அறிய முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றி ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு