கப்பம் பெறுகிறதா இராணுவம்..? மக்களை மீள்குடியேற்றாத பகுதியில் பிள்ளையார் ஆலயம் கட்டுகிறார்களாம்..!

ஆசிரியர் - Editor I
கப்பம் பெறுகிறதா இராணுவம்..? மக்களை மீள்குடியேற்றாத பகுதியில் பிள்ளையார் ஆலயம் கட்டுகிறார்களாம்..!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்டாத பலாலி பகுதியில் பிள்ளையார் ஆலயம் ஒன்றை கட்டப்போவதாக கூறி இராணுவத்தினர் வர்த்தகர்களிடம் பணம் கேட்டுள்ளனர். 

படையினர் சுன்­னா­கம் பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளில் கடந்த இரண்டு தினங்­க­ளுக்கு முன்­னர் நிதி வசூ­லில் ஈடு­பட்­டுள்­ள­னர். பலா­லி­யில் புதி­தாக பிள்­ளை­யார் ஆல­யம் அமைக்­கப்­ ப­ டு­வ­தா­க­வும் அதற்கு நிதி உதவி வழங்­கு­மாறு கோரி­யுள்­ள­னர். 

நிதி பெற்­றுக் கொண்­ட­மைக்கு எந்­த­வொரு பற்­றுச் சீட்­டும் வழங்­கப்­ப­ட­வில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு