பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவின் செயலாளருடைய தொலைபேசியை திருடியவா் அடையாளம் காணப்பட்டாா்..

ஆசிரியர் - Editor I
பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவின் செயலாளருடைய தொலைபேசியை திருடியவா் அடையாளம் காணப்பட்டாா்..

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பிரதமருடைய செயலாளாின் கைத்தொலை பேசியை திருடிய குற்றச்சாட்டில், மறைகாணி(சி.சி.ரிவி) உதவியுடன் அடையாளம் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த 14 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங் கா மற்றும் அமைச்சர்கள் சிலர் வருகை தந்திருந்தனர். 

இதன்போது பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் வருகை தந்த சமயம், செயலாளரின் கைத்தொலைபேசி களவாடப்பட்டது. 

அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரி டம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தி யசாலையில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் களவாடியவர் 

தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். அவரது புகைப்படம் பொலிஸாரின் மூலம் புலனாய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு