யாழ்.மாவட்டத்தில் முதலாவது அரபு கல்லுாாி இன்று திறந்துவைக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் முதலாவது அரபு கல்லுாாி இன்று திறந்துவைக்கப்பட்டது..

யாழ்.மாவட்டத்தில் முதலாவது அரபு மொழி கல்லுாாி- சலாமிய்யா இன்று வெகு சிறப்பாக திறந் துவைக்கப்பட்டிருக்கின்றது. 

கல்லூரி வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை 4 மணியளவில் சமூக சேவகர் எம்.எம்.எம். நிபா ஹீர்  தலைமையில் வரவேற்புரையுடன் ஆரமபமான இந்நிகழ்வில்    

புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவின் உஸ்த்தும் அ . நிறைவேற்றுக்குழு உறுப்பினரும்  ஜம்இய்யத் சவ்துலு தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஜூனைத் மஹ்மூத் ( காஸிமி  மதனி) 

சிறப்பு விருந்தினராகவும்  விஷேட அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இம்மத்ரஸா தலை வரும்  யாழ் கிளிநொச்சி தலைவரும் அ . இ . ஜ . உ நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான 

மெளலவி சுப்யான்  யாகூதி  மற்றும் மத்ரஸாவின் அதிபர் ஹுஸைன் காஸிமி யாழ் ஓஸ்மானியா கல்லூரியின் அதிபர் சேஹூ ராஜீது உலமாக்கள் பெற்றோர்கள் 

மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு