யாழ்.நாக விகாரையில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமா் ரணில் விக்கிரமசிங்க..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாக விகாரையில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமா் ரணில் விக்கிரமசிங்க..

ஐக்கியதேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் நாக விகாரையில் விசேட வழிபாடுகளை இன்று மேற்கொண்டிருந்தார்.

வடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகைதந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் 

இன்று கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு நிகழ்வுகளை முடித்துக் கொண்டு மீளவும் யாழ்ப்பாணம் வந்த பிரதமர் இன்று மாலை யாழ் நகரிலுள்ள நாகவிகாரைக்குச் சென்று 

விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இதேவேளை வடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வந்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். 

அதே போன்று இன்று கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். 

இதேபோன்று நாளையும் பல்வேறு நிகழ:வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு