வடக்கின் இரு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நேரில் ஆராய்ந்த பிரதமர் ரணில்..

ஆசிரியர் - Editor I
வடக்கின் இரு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நேரில் ஆராய்ந்த பிரதமர் ரணில்..

பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நேரில் ஆராய்ந்துள்ளார்.

இன்று காலை யாழ்.வந்த பிரதமர் பல்வேறு நிகழ்வு களில் கலந்து கொண்டதுடன், இன்று மாலை காங் கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில் ஆராந்தார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு