வெள்ள பெருக்கு உருவாக காரணம் என்ன? விசாரணை குழு அறிக்கை ஆளுநரிடம்..

ஆசிரியர் - Editor I
வெள்ள பெருக்கு உருவாக காரணம் என்ன? விசாரணை குழு அறிக்கை ஆளுநரிடம்..

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய ஆளுநர் நியமித்த உண்மையை கண்டறியும் குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனால்  ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. 

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன்  இதன்போது உடனிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு