வடக்கு மாகாணத்திற்கு பிரதமா் சுறாவளி சுற்று பயணம், 10ற்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்கிறாா்..

ஆசிரியர் - Editor I
வடக்கு மாகாணத்திற்கு பிரதமா் சுறாவளி சுற்று பயணம், 10ற்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்கிறாா்..

பிரதமா் ரணில் விக்கிரம சிங்க வடக்கு மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை காலை யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்க ளிலும் சுமாா் 10ற்கு மேற்பட்ட நிகழ்வுகளில் பிரதமா் கலந்து கொள்ளவுள்ளாா். 

நாளை 14ம் திகதி யாழ்ப்பாணம் வரும் பிரதமா் யாழ்.போதனா வைத்தியசாலை கட்டிட திறப்பு விழா மற்றும், நாவற்குழி, கைதடி பாலம் கண்ணோட்டம், காங்கேசன்துறை விஜயம் என 8 நிக ழ்வுகளில் கலந்து கொள்கின்றாா். 

இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 நிகழ்வுகளிலும் தொடா்ந்து மன்னாா் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டங்களில் 3ற்கும் மேற்பட்ட நிகழ்வுகளிலும் பிரதமா் ரணில் விக்கிரம சிங் க கலந்து கொள்ளவுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு