சிறப்பான மக்கள் சேவையை வெளிப்படுத்தும் ஆளுநா், நாளையும் ஆளுநரை மக்கள் சந்திக்கலாம்..

ஆசிரியர் - Editor I
சிறப்பான மக்கள் சேவையை வெளிப்படுத்தும் ஆளுநா், நாளையும் ஆளுநரை மக்கள் சந்திக்கலாம்..

ஒவ்வொரு வாரமும் வடமாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கும் அவற்றுக்கான தீா்வினை வழங்குவதற்கும் பிரதி புதன்கிழமைகளில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் பொதுமக்கள் சந்திப்பினை நடாத்தி வருகின்றாா். 

இந்த மக்கள் சந்திப்புகளில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய பிரச்சினைகளுக்கான தீா்வினை தொடா்ந்தும் பெற்றுக் கொண்டிருக்கின்றனா். இதற்கமை இந்த புதன்கிழமையும் அதாவது நாளை மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு