யாழ்.சிறுப்பிட்டியில் கிணற்றுக்குள் நாக பாம்புகள், பதறிப்போன மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டியில் கிணற்றுக்குள் நாக பாம்புகள், பதறிப்போன மக்கள்..

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வயல் கிணற்றுக்குள் இருந்து சுமாா் 5 அடி நீளமான இரு நாக பாம்புகளை விவசாயிகள் மீட்டுள்ளனா். 

பாதுகாப்பாக மீட்கப்பட்ட குறித்த பாம்புகள் பின்னர் அயலில் உள்ள காட்டுப் பகுதியில் கொண் டு சென்று விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த பாம்புகள் தற்போதைய நெல்விளைச்சல் காலத்தில் வயல்களினூடாக குறித்த கிணற்றி னுள் வந்து சேர்ந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு