நல்லூர் பிரதேசசபையின் அடாவடி, முடங்கியது திருநெல்வேலி சந்தை..

ஆசிரியர் - Editor I
நல்லூர் பிரதேசசபையின் அடாவடி, முடங்கியது திருநெல்வேலி சந்தை..

நல்லூர் பிரதேசசபையின் அடாவடியை கண்டித்து இன்று திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை நடாத்துகின்றனர்.

திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக ஒரு வியாபாரி நடந்து கொண்டார். எ ன்பதற்காக அவருடைய வியாபார உரிமத்தை தற் காலிகமாக தடுத்துள்ள நல்லூர் பிரதேச்சபை,

அவர் மீது விசாரணை ஒன்றிணையும் மேற்கொண் டுள்ளது. இந்நிலையில் குறித்த வியாபாரி மீது மே ற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என் பதுடன், நல்லூர் பிரதேசசபை அடாவடியாக 

நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டி திருநெல்வே லி சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடு ம் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை புறக்கணித்து இன்று காலை 

தொடக்கம் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு