கடமை நேரத்தில் தாதியா்கள் தகாத உறவா..? செய்தி தவறானது எனக்கூறி தாதியா்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
கடமை நேரத்தில் தாதியா்கள் தகாத உறவா..? செய்தி தவறானது எனக்கூறி தாதியா்கள் போராட்டம்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தா் கள் இருவா் தகாத உறவில் ஈடுபட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை எனக்கூறி யாழ்.போதனா வைத்தியசாலை தாதியா்கள் இன்று கா லை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடாத்திவருகின்றனா். 

யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிாிவில் இரு தாதிய உத் தியோகத்தா்கள் கடமை நேரத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக நேற் று சகல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் குறித் த செய்தி தவறு எனவும், அவ்வாறான சம்பவம் ஒன்று நடக்கவில்

லை எனவும் கூறி இன்று காலை தொடக்கம் தாதிய உத்தியோகத்தா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடாத்தியிருக்கின்றனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு