தமிழ் மக்களுடைய பிரச்சினைக்காக போராட்டத்தில் இறங்கிய சீ.வி, பழைய நண்பா்களை சிாித்தபடி சந்தித்தாா். அரசியலில் இது சாதாரணம்..

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக்கட்சி அமைத்ததன் பின்னா் முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னே ஸ்வரன் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இடையில் கடுமையான முறுகல் இடம்பெற்றது. இதனால் முன்னாள் மு தலமைச்சாின் கட்சியுடன் இணைவதில்லை. என தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது. 

இந்நிலையில் இலங்கையின் 71வது சுதந்திர நாளை காி நாளாக அறிவித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஒழுங்கமை ப்பில் கிளிநொச்சி நகாில் இடம்பெற்ற போராட்டத்தில் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டுள்ளாா். அது மட்டுமல்லா மல் அங்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம், செ.கஜேந்திரன்

ஆகியோருடன் அளவளாவியுள்ளதுடன், தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவா ஜிலிங்கத்தையும் சந்தித்து பேசியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு