இளம்பெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு தர்ம அடி, நாவந்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
இளம்பெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு தர்ம அடி, நாவந்துறையில் சம்பவம்..

யாழ்.நாவாந்துறை பகுதியில் இளம்பெண்ணை கட த்தி செல்ல முயன்று பொதுமக்களால் விரட்டியடிக்க ப்பட்டவர் மீண்டும் அதே முயற்சியில் இறங்கி மக்க ளிடம் முறையாக வாங்கியுள்ளார்.

குறித்த பகுதியில் ஏற்கனவே இவ்வாறு பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த போது, பெண் நபரது கையைக் கடித்து விட்டுத் தப்பித்தார். கடத்த முயற்சித்த நபரது மோட்டார் சைக்கிள் 

இலக்கத்தை அவதானித்த கிராம மக்கள் இன்று அதே இடத்துக்கு வருகை தந்த நபரை மடக்கிப் பிடித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு