ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு விஜயம், 1200 ஏக்கா் காணி இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து மீள்கிறது..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு விஜயம், 1200 ஏக்கா் காணி இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து மீள்கிறது..

வடக்கில் படையினர் வசமுள்ள சுமார் 1,200 ஏக்கர் காணிகளும் இன்று விடுவிக்கப்படவுள்ளன. இதன்படி யாழ். மாவட்டத்தில் கைதடி மேற்கு, 

தெல்லிப்பளை ஜே 250 கிராம சேவகர் பிரிவில் 19.63 ஏக்கர் தனியார் காணியும், பலாலி தெற்கு, தெல்லிப்பளை ஜே 252 கிராம சேவகர் பிரிவில் 23.50 ஏக்கர் தனியார் காணியும், 

குடத்தனை, மருதங்கேணி ஜே 420 கிராம சேவகர் பிரிவில் 1.47ஏக்கர் அரச காணியும் விடுவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, 

மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள 1208.27 ஏக்கர் தனியார், மற்றும் அரச காணிகள் இன்று விடுவிக்கப்படுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு