யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரையில் ஒதுங்கிய தமிழகத்தை சேர்ந்தவருடைய சாரதி அனுமதி பத்திரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாம்..!

ஆசிரியர் - Editor I
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரையில் ஒதுங்கிய தமிழகத்தை சேர்ந்தவருடைய சாரதி அனுமதி பத்திரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாம்..!

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரையில் அண்மையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் சாரதி அனுமதி பத்திரத்திற்க்குரிய நபர் உயிருடன் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம், 1974-03-21 அன்று பிறந்த நபருடைய சாரதி அனுமதிப் பத்திரம் என அடையாளம் காணப்பட்டதுடன்,

இந்நிலையில் இந்த சாரதி அனுமதிப்பத்திரம் எவ்வாறு கடலிற்கு வந்தது என்பது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்ற நிலையில்

அண்மையில் பெய்த கனமழையினால் குறித்த நபருடைய சாரதி அனுமதிப்பத்திரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறியுள்ளார்.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு