இலங்கை அணிக்கு ஐ.சி.சி. அபராதம் விதிப்பு!!

ஆசிரியர் - Editor II
இலங்கை அணிக்கு ஐ.சி.சி. அபராதம் விதிப்பு!!

மேற்கிந்தியத்தீவுகளுடனான 3 ஆவது போட்டியின் போது, பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அதிகளவான நேரம் எடுத்துக்கொண்ட குற்றத்திற்காக இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.

அதன்படி இலங்கை அணியினருக்கு அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் அபராதத்தை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் விதித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு