தோ்தல்கால வன்முறைகள், சட்டமீறல்கள் குறித்து இதுவரை 48 முறைப்பாடுகளாம்..!

ஆசிரியர் - Editor I
தோ்தல்கால வன்முறைகள், சட்டமீறல்கள் குறித்து இதுவரை 48 முறைப்பாடுகளாம்..!

ஜனாதிபதி தோ்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள்  ஆரம்பமாகியுள்ள நிலையில் தோ்தல்கால வன்முறை சம்பவங்கள் தொடா்பாக இதுவரை 48 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்த முறைப்பாடுகளில் 47 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பானவை. தேர்தல் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவிலேயே 

இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு