LPL

முதல் முறையாக எல்.பி.எல் கோப்பையை கைப்பற்றிய கண்டி அணி

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் 4 ஆவது சீசனில் கண்டி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.எல்.பி.எல் தொடரில் 3 முறை சாம்பியனான ஜாப்னா கிங்ஸ் அணி மேலும் படிக்க...

டோனிக்கு வந்த புதிய சிக்கல்

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் 4 வருடங்களின் பின்  ஐ.பி.எல் போட்டியில் கால்பதித்த டோனி தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் மேலும் படிக்க...

யாழ்.மண்ணுக்கு பெருமை சேர்த்த வியாஸ்காந்த்!! -எல்.பி.எல் தொடரின் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரராக தெரிவு-

எல்.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது பருவத்திற்கான சிறந்த வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரராக ஜப்னா கிங்ஸ் அணியின் சூழல் பந்துவீச்சாளர் வி.வியாஸ்காந்த் மேலும் படிக்க...

எல்.பி.எல் கிண்ணத்தை 3 ஆவது முறையாக தனாக்கிய ஜப்னா கிங்ஸ்

எல்.பி.எல் ரி-20 மூன்றாவது அத்தியாயத்தின் இறுதிப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.எல்.பி.எல் இருதிப் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் மேலும் படிக்க...

சந்திமால், போபாரா அசத்தல் துடுப்பாட்டம்!! -ஜப்னா கிங்ஸ் அணிக்கு 164 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த கொழும்பு ஸ்டார்-

எல்.பி.எல் ரி-20 மூன்றாவது அத்தியாயத்தின் இறுதிப்போட்டிக்கான நிகழ்வுகள் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் எல்.பி.எல் இருதிப் மேலும் படிக்க...