யாழ்.மண்ணுக்கு பெருமை சேர்த்த வியாஸ்காந்த்!! -எல்.பி.எல் தொடரின் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரராக தெரிவு-

ஆசிரியர் - Editor II
யாழ்.மண்ணுக்கு பெருமை சேர்த்த வியாஸ்காந்த்!! -எல்.பி.எல் தொடரின் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரராக தெரிவு-

எல்.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது பருவத்திற்கான சிறந்த வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரராக ஜப்னா கிங்ஸ் அணியின் சூழல் பந்துவீச்சாளர் வி.வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த எல்.பி.எல் இறுதிப் போட்டியில் 4 பந்து பரிமாற்றங்களை வீசி 24 ஓட்டங்களை மட்டும் கொடுத்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு