SuperTopAds

முல்லைத்தீவு

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரியா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக, இராணுவ அதிகாரி ஒருவரை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேலும் படிக்க...

வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி மேலும் படிக்க...

திடீரென காணாமல்போன 11வயது சிறுவன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

திடீரென காணாமல்போன 11வயது சிறுவன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..! மேலும் படிக்க...

மிருசுவிலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: அலுவலகம் உடைப்பு!! -ஒருவர் மீது வாள்வெட்டு: முந்தி அறிவித்தும் பிந்திவந்த பொலிஸ்-

யாழ்ப்பாணம் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் மேலும் படிக்க...

மத வழிபாட்டு தலங்களுக்கான 14 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது..! முக கவசம், கை கழுவுதல் கட்டாயம்..

மத வழிபாட்டு தலங்களுக்கான 14 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது..! முக கவசம், கை கழுவுதல் கட்டாயம்.. மேலும் படிக்க...

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் படுகொலையின் 22 ஆவது நினைவேந்தல்!

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் விமானப்படையின் குண்டுவீச்சு மற்றும் எறிகணை தாக்குதலில், படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொதுமக்களின் 22 ஆம் ஆண்டு மேலும் படிக்க...

சனி, ஞாயிறில் 12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்பு!

12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்புகளை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.சுகாதார அமைச்சு வழங்கியுள்ள மேலும் படிக்க...

பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சற்றுமுன் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் படிக்க...

வடமாகாணத்தில் முதல் தடவையாக இணையவழி ஊடாக வாகன வரி அனுமதி பத்திரம் பெறும் இயந்திரம் வவுனியாவில் நிறுவப்பட்டது..!

வடமாகாணத்தில் முதல் தடவையாக இணையவழி ஊடாக வாகன வாி அனுமதி பத்திரம் பெறும் இயந்திரம் வவுனியாவில் நிறுவப்பட்டது..! மேலும் படிக்க...

வற்றாபளையில் பொங்கல் உற்சவத்தில் சவேந்திர சில்வா!!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து நேற்று (08) மாலை கலந்து மேலும் படிக்க...