SuperTopAds

முல்லைத்தீவு

சுதந்திரபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள்!- நாளை அகழ்வு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இதையடுத்து, நாளை மேலும் படிக்க...

புலிகளின் தலைவர்கள் கூறியபடியே அரசாங்கத்துடன் இணைந்தாராம்! -கனகரத்தினம் கூறுகிறார்.

முள்ளிவாய்க்கால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில், ‘இனி போராட்டம் சரிவராது, இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கான உதவியையும் அபிவிருத்திகளையும் செய்யுங்கள்’ மேலும் படிக்க...

வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சி வருவதற்குள் 5 சோதனைச் சாவடிகள்! - சிறிதரன் விசனம்.

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் முழுவதும் அரசு இராணுவத்தை குவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான மேலும் படிக்க...

கிறிஸ்த்தவ தேவாலயங்களுக்கு உச்ச பாதுகாப்பு..! ஈஸ்டர் தீவிரவாதிகளைபோன்ற தோற்றத்தில் நடமாடியவரால் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அச்சம்..

கிறிஸ்த்தவ தேவாலயங்களுக்கு உச்ச பாதுகாப்பு..! ஈஸ்டா் தீவிரவாதிகளைபோன்ற தோற்றத்தில் நடமாடியவரால் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அச்சம்.. மேலும் படிக்க...

உள்ளூர் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பாம்! – பெண் ஒருவர் கைது

குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது மேலும் படிக்க...

தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகிவிட்டு அந்த மாத ஊதியத்தையும் பெற்ற வேட்பாளர்..! திரும்ப பெறுமாறு அமைச்சு பணிப்பு..

தோ்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகிவிட்டு அந்த மாத ஊதியத்தையும் பெற்ற வேட்பாளா்..! திரும்ப பெறுமாறு அமைச்சு பணிப்பு.. மேலும் படிக்க...

புலிகளின் பதுங்கு குழிகளின் கட்டுமானங்களை பார்வையிட்டு அதிசயித்த சஜித்!

யாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார்.தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது கொக்குவில் மேலும் படிக்க...

துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர் விக்னேஸ்வரன் மீண்டும் போட்டி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 6 விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மேலும் படிக்க...

சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

வவுனியாவில் 16 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வெவ்வேறு சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இவருக்கு வவுனியா மேலும் படிக்க...