மலையகம்
பெண் அதிபர் விவகாரம்: சாட்சிகளை ஆராய்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு
ஊவா மாகாண மகளிர் பாடசாலை பெண் அதிபர் முழந்தாளிட வைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூடி மேலும் படிக்க...
கதிர்காமத்தில் மீண்டும் பதற்றம்: அதிரடிப் படையினர் குவிப்பு
கதிர்காமம் நகரில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பின்னால் தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறை அதிரடிப் படையினர் பாதுகாப்பில் மேலும் படிக்க...
துரத்தியடித்த யானைகள், சிதறியோடிய பொலிஸார்; அதிரடிப்படை தேடுதல்!
இலங்கையின் ஊவா மாகாணம் கதிர்காமம் பகுதியில் காட்டு யானைகள் பொலிஸ் உறுப்பினர்களை விரட்டியமையால், கையில் வைத்திருந்த ஆயுதத்தை எறிந்துவிட்டு ஓடிய சம்பவம் ஒன்று மேலும் படிக்க...
இளைஞனை சுட்டுக்கொலை செய்த பொலிஸார் - கதிர்காமத்தில் பதற்றம்
கதிர்காமத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மேலும் படிக்க...
கால் பாதமா, கடவுள் பாதமா? மஸ்கெலியாவில் பரபரப்பு
மஸ்கெலியா, வட்மோர் தோட்டப் பகுதியில் இன்று (20) காலை ‘கடவுளின் (!)’ வலது கால் பாதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் பரவிய செய்தியையடுத்து அப்பகுதியில் மேலும் படிக்க...
இறந்தும் இரு சிங்கள இளைஞர்களுக்கு வாழ்வளித்த தமிழ் இளைஞன்!!
இரு வாரங்களுக்கு முன் விபத்துக்குள்ளான தமிழ் இளைஞர் ஒருவரது இரு சிறு நீரகங்களும் சிங்கள இளைஞர்கள் இருவருக்கு கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாகப் மேலும் படிக்க...
பேராதனை பல்கலையில் மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி
கண்டி – பேராதனை பல்கலைக்கழத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் மேலும் படிக்க...
இலங்கையில் மூதாட்டி மரணம்! நாயின் நெகிழ்ச்சியான தருணம்
தன்னை வளர்த்த 70 வயதான மூதாட்டியின் சடலத்தை, அவ்வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், சில நாட்களாகப் பாதுகாத்து வந்த நெஞ்சை உருக்கும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஒரு மேலும் படிக்க...
முதல்முறையாக தமிழ் கட்சியொன்றில் போட்டியிடும் பௌத்த பிக்கு -
தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக பிரச்சார கூட்டம் லிந்துலை மேலும் படிக்க...
தேர்தல் நடவடிக்கைகளுக்காக தலைவர்களுக்கு பணம் வழங்கப்படுகின்றமை அம்பலம் -
கொட்டகலை பகுதி தோட்டங்களில் தேர்தல் நடவடிக்கைக்காக தலைவர்களுக்கு சிலர் பணம் வழங்கி வருகின்றமை அம்பலமாகியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் மேலும் படிக்க...