மலையகம்

ரொட்டியில் மயக்க மருந்து: அனைத்தையும் சுருட்டிச் சென்ற மகா திருடன்?

பராட்டா எனப்படும் ரொட்டியை உண்ட ஒரு குடும்பம் சுய நினைவை இழந்ததனால் பெரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் மேலும் படிக்க...

மலையகத்தில் அதிசயம்! சிவனுக்கு குடைபிடிக்கும் 5 தலை நாகம் : குகைக்குள் மாணிக்கம்? -

புஸ்ஸல்லாவ - டெல்டா தோட்டம் கிழக்கு பிரிவில் சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்டதாக கூறப்படும் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிலை நாகலிங்கம் மேலும் படிக்க...

இலங்கையின் ஒரு பகுதி நிலம் திடீர் தாழிறக்கம்

உடுதும்புர ரம்புக்வெல்ல பகுதியில் நீலம் தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையிலேயே குறித்த பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளதை அவதானித்துள்ளதாக மேலும் படிக்க...

ஆறுமுகன் தொண்டமானின் மகனைக் கைது செய்ய உத்தரவு

மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் தோட்டப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரான ஆறுமுகன் தொண்டமானின் மகனைக் கைது செய்து ஹட்டன் மேலும் படிக்க...

பதுளையில் மண்சரிவு அபாயம்; 120 குடும்பங்கள் வெளியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த மேலும் படிக்க...

தங்க நிறமாக மாறிய நீர்வீழ்ச்சி ! இலங்கையில் ஏற்பட்ட அற்புதம் !!

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் மத்தியில் இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் மேலும் படிக்க...

வடக்கிலும் கூவுகிறது தொண்டாவின் சேவல்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வடக்கிலும் தனித்து, சொந்தச் சின்னமான சேவல் சின்னத்தில் போட்டிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.  கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவை நகர மேலும் படிக்க...

​பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு திடீர் அறிவிப்பு !!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மேல்-மத்திய மற்றும் ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் இதனை மேலும் படிக்க...

தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! - துயிலுமில்லங்களில் ஒன்று கூடிய மக்கள்

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று மாலை 6.05 மேலும் படிக்க...

வீட்டுரிமை கோரி மலையக இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தில் லயன் அறைகளில் வாழ்கின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மேலும் படிக்க...