மட்டக்களப்பு

நிதியமைச்சரின் கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது

வடக்கு – கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் மேலும் படிக்க...

வடக்கு, கிழக்கில் இந்தியாவைத் தவிர வேறு எவரும் காலூன்றமுடியாது என்கிறார் சாணக்கியன்

இந்தியா தமிழர்களின் விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கிலே மூன்றாவது சக்தியாக இந்தியாவைத் தவிர வேறு எவரும் காலூன்ற அனுமதிக்கவும் மாட்டோம் மேலும் படிக்க...

நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களைச் சொல்லி தடையுத்தரவுகள் பெறப்படுகின்றனவோ?

மீண்டும் மீண்டும் இந்த அரசு கோவிட்டை சாட்டி எம் நினைவுகளைத் தடுக்க எண்ணுகின்றது,அடக்க அடக்க அதிகரிக்குமே தவிர எம் நினைவுகள் என்றும் அடங்காது என தமிழீழ விடுதலை மேலும் படிக்க...

தியாகதீபம் தீலிபனை நினைவுகூருவதற்கு தடைவிதிப்பு!!

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன்,தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன்,சுவீகரன் நிசாந்தன் ஆகிய நான்குபேர் மேலும் படிக்க...

வியாழேந்திரன் மற்றும் செந்தில் தொண்டமான் இந்தியா பயணம்!!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் விசேட அழைப்பின் பேரில் உத்தியோக பூர்வ விஜயமொன்றின் மேலும் படிக்க...

பக்கச்சார்பாக செயற்பட முடியாது!

தமிழருக்கான நியாயம், நீதி கேட்டு சர்வதேசத்திடம் செல்பவர்கள் ஒருபோதும் பக்கச்சார்பாக செயற்பட முடியாது.  நாம் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களுக்காக மேலும் படிக்க...

உண்மையைக் கூறினால் விசாரணை!

உண்மையை கூறினால் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.  அதனால் உண்மையை கூற யாரும் முன்வரவில்லை.  நான் ஜனாதிபதியாக இருந்தால் அதை மேலும் படிக்க...

தெருச் சண்டியனாக மாறிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் காட்டுமிராண்டித்தனம்! சகோதரர்கள் இருவர் வைத்தியசாலையில்..

தெருச் சண்டியனாக மாறிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தாின் காட்டுமிராண்டித்தனம்! சகோதரா்கள் இருவா் வைத்தியசாலையில்.. மேலும் படிக்க...

மட்டக்களப்பில் மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியுள்ளது மேலும் படிக்க...

147 பூட்டப்பிள்ளைகள், 27 கொள்ளுப்பிள்ளைகள் கண்ட செல்லம்மா ஆச்சி 109 வயதில் மறைவு!

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வந்த செம்பக்குட்டி செல்லம்மா ( வயது 109) என்ற மூதாட்டி நேற்று இயற்கை எய்தியுள்ளார். 1912 ஆம் ஆண்டு பிறந்த மேலும் படிக்க...