SuperTopAds

மட்டக்களப்பு

கனடியரின் முறைப்பாட்டில் கைதான அருண் தம்பிமுத்து பிணையில் விடுதலை!

மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடி 28 இலட்சம் ரூபா பெறுமதியான மேலும் படிக்க...

பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்காமல் எமது இருப்பை பாதுகாக்க முன்வாருங்கள்-கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்

பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்காமல் எமது இருப்பை பாதுகாக்க முன்வாருங்கள்-கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்காரைதீவு மண் என்பது அழிவின் விளிம்பில் இருக்கின்றது.தேசிய மேலும் படிக்க...

சந்திவெளிப் படுகொலை- ஆயுதக்குழுவினர் 4 பேருக்கு மரணதண்டனை!

மட்டக்களப்பு -சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி மேலும் படிக்க...

பிள்ளையான் வியாழேந்திரன் தலைமையில் புதிய கூட்டமைப்பு!

'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் மேலும் படிக்க...

தமிழரசை உடைத்து விட முயற்சி!- சிவிகே சீற்றம்.

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மேலும் படிக்க...

மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும்!

இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளவர்களை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும். மேலும் படிக்க...

எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபர் கைது-கல்முனை பொலிஸார் அதிரடி(CCTV VIDEO)

எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபர் கைது-கல்முனை பொலிஸார் அதிரடி(CCTV VIDEO)கடை ஒன்றின் முன்பாக  வைக்கப்பட்டிருந்த எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் மேலும் படிக்க...

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொது போக்குவரத்து சட்டத்தை அமுல்படுத்த கலந்துரையாடல்

 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொது போக்குவரத்து சட்டத்தை அமுல்படுத்த கலந்துரையாடல் கல்முனை தலைமைய  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் மேலும் படிக்க...

விசர் நாய்க்கடி-சம்மாந்துறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

விசர் நாய்க்கடி-சம்மாந்துறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 மேலும் படிக்க...

ஊடகவியலாளர்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தினால் உதவி

தியாகி அறக்கொடை நிதியத்தினால் ஊடகவியலாளர்களுக்கு உதவி : ஸ்ரீ லங்கா மீடியா போரத்தில் ஏற்பாட்டில் திட்டம் ஆரம்பம் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட மேலும் படிக்க...