கட்டுரைகள்

ஏலியன்களின் வாழ்விடம் எது? அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள்?

கிட்டத்தட்ட 93 பில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட இந்த மாபெரும் பேரண்டத்தில் நாம் மட்டும் தனியாகத் தான் இருக்கிறோமா? ஏலியன் என்பது உண்மைதானா? இந்தக் கேள்வி மேலும் படிக்க...

விண்வெளியையும் விட்டு வைக்காத அமெரிக்கா.. பாதுகாப்பு படையை உருவாக்க ட்ரம்ப் முடிவு

அமெரிக்க ராணுவத்தில் ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்கும் திட்டம் வேகமெடுத்துள்ளது. இதற்கான ஆட்கள் சேர்க்கும் பணி விரைவில் நடக்க உள்ளது. மேலும் படிக்க...

சர்வதேச சந்தையை நோக்கி யாழ். முருங்கை உற்பத்திகள்

ஒரு எல்லயற்ற மூலிகை இது என்றும் சொல்லலாம். விசேஷமாக யாழ்ப்பாணத்தவர்களின் அன்றாட உணவில் கறி முருங்கையின் பயன்பாடுகள் அதிகம் என்பேன். இதன் இலையில் காணப்படும் மேலும் படிக்க...

யாழ் மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில்!

யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில் உறைந்து போயுள்ளார்கள். அங்குள்ள சில பிரதேசங்களில் மக்கள் மத்தியில் பேய்கள் மேலும் படிக்க...

பலாலி - சென்னை விமான சேவை அரசால் மீள ஆரம்பிக்கப்போவது எப்போது?

பலாலியில் இருந்து சென்னைக்கான நேரடி விமான சேவையினை ஆரம்பிக்க எடுத்த முயற்சின் தற்போதைய முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார் என்பதே வடக்கு மாகாண மக்களின் மேலும் படிக்க...

கண்டி வன்முறை – இதுவரை வெளிவராத திடுக்கிடும் உண்மைகள்!

கடந்த மார்ச் மாதம் இலங்கையின் வரலாற்றில் இன்னுமோர் கறுப்புப்புள்ளியாக பதியப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன. நாட்கள் கடந்த நிலையில் இன்று வரை மேலும் படிக்க...

சமாதான உடன்படிக்கையின் படிப்பினைகள்…!

கடந்த வருடம் ஜூலை 29 மூன்று தசாப்தங்களைப் பூர்த்தி செய்துவிட்ட இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை தொடர்பில் “ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூலை “தி மேலும் படிக்க...

மூன்று வருட “நல்லாட்சியின்” இலட்சணம்…!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் மேலும் படிக்க...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அருங்காட்சியகம்: சிறப்புக் கட்டுரை

யாழ். போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடமொன்று அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து மேலும் படிக்க...

தீர்க்கமான தினமாகிவிட்ட ஏப்ரல் 4

குழப்பகரமான இன்றைய இலங்கை அரசியலில் எதிர்வரும் ஏப்ரில் 4 ஆம் திகதி தீர்க்கமான ஒரு தினமாக நோக்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு மேலும் படிக்க...