SuperTopAds

யாழ்ப்பாணம்

சற்றுமுன் வடமராட்சி - கொடிகாமம் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்தார். மோட்டார் சைக்கிளைச் மேலும் படிக்க...

சாவகச்சேரியில் விபத்தில் சிக்கிய வட மாகாண முன்னாள் உறுப்பினரின் கார்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனின் கார் சற்றுமுன் விபத்துள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் படிக்க...

அமெரிக்கத் தலையீட்டை வலியுறுத்தி போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

வவுனியாவில் 777 ஆவது நாளாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகளுக்கான நீதியைப் பெற அமெரிக்கா தலையிட வேண்டும் என வலியுறுத்தி இன்று மேலும் படிக்க...

யாழ். பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவிகளுக்கு, சிரேஸ்ட மாணவர்கள் சிலர் பாலியல் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மேலும் படிக்க...

அவுஸ்திரேலியா மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து - தமிழ் இளைஞன் பாதிப்பு

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மெல்பேர்னிலுள்ள இரசாயன மேலும் படிக்க...

பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் மேலும் படிக்க...

பேரம் பேசும் சந்தா்ப்பங்களை கோட்டைவிட்ட சம்மந்தன், நாடாளுமன்றில் முதலை கண்ணீா்..!

பேரம் பேசும் சந்தா்ப்பங்களை கோட்டைவிட்ட சம்மந்தன், நாடாளுமன்றில் முதலை கண்ணீா்..! மேலும் படிக்க...

ரணில் விக்கிரம சிங்க போா்வை போா்த்திய இனவாதி..! அவரை நம்பினால் கடைசியில் நடுத்தெருவுக்கு வருவோம்.

ரணில் விக்கிரம சிங்க போா்வை போா்த்திய இனவாதி..! அவரை நம்பினால் கடைசியில் நடுத்தெருவுக்கு வருவோம். மேலும் படிக்க...

“யாதும் ஊரே யாவரும் கேளீா்..” பருத்துறை சுப்பா்மடம் கடற்கரையில் தொங்கும் பதாகைகள்..

“யாதும் ஊரே யாவரும் கேளீா்..” பருத்துறை சுப்பா்மடம் கடற்கரையில் தொங்கும் பதாகைகள்.. மேலும் படிக்க...

தன் மீதான விமா்சனங்களுக்கு பதிலளித்த சுமந்திரன், கூட்டமைப்பின் தலையில் மிளகாய் அரைத்தால் சா்வதேச பொறிமுறை வரும் என்கிறாா்..

தன் மீதான விமா்சனங்களுக்கு பதிலளித்த சுமந்திரன், கூட்டமைப்பின் தலையில் மிளகாய் அரைத்தால் சா்வதேச பொறிமுறை வரும் என்கிறாா்.. மேலும் படிக்க...