“யாதும் ஊரே யாவரும் கேளீா்..” பருத்துறை சுப்பா்மடம் கடற்கரையில் தொங்கும் பதாகைகள்..

ஆசிரியர் - Editor I
“யாதும் ஊரே யாவரும் கேளீா்..” பருத்துறை சுப்பா்மடம் கடற்கரையில் தொங்கும் பதாகைகள்..

யாழ்.பருத்துறை- சுப்பா் மடம் கடற்கரை மற்றும் அப்பகுதியில் உள்ள மயானம் ஆகியன பொதுமக்களுடைய பொறுப்பற்ற செயற்பாட்டினால் குப்பை மேடாக மாறியிருந்தது.

இந்நிலையில் சமூக அக்கறையுள்ள இளைஞா்கள் ஒன்றிணைந்து மேற்படி பகுதியை துய்மையாக்கியுள்ளனா். இதன் பின்னா் அந்த பகுதி மிகவும் துாய்மையான பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பழைய குருடி கதவை திறவடி என்பதுபோல் அப்பகுதி மக்கள் நடந்து கொள்ளாமல் இருப்பதற்காக இளைஞா்கள் அங்கு பதாகைகளை வைத்துள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு