SuperTopAds

இந்திய செய்திகள்

மகளை கொன்று தலையுடன் பொலிஸ்நிலையம் சென்ற தந்தை!! -பதறவைத்த கொலை சம்பவம்-

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் மகளை செய்த தந்தை மகளின் தலையுடன் பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார்.ஆண் ஒருவருடன் தொடர்புவைத்திருந்தமைக்காக தனது 17 வயது மகளை மேலும் படிக்க...

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம்!! -100 ஆவது நாளை எட்டியது-

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை முற்றுகையிட்டு  விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் சங்கத்தினருக்கும், மேலும் படிக்க...

ஆபாச காணொளி, பாலியல் குற்றச்சாட்டு!! -இராஜினாமா செய்த அமைச்சர்-

ஆபாச காணொளி மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஸ் ஜர்ஹிகோலி தனது பதவியை இன்று புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.பெண் மேலும் படிக்க...

இந்தியாவில் தொடரும் கொரோனா அவலம்!! -ஒரு நாளில் 14,989 பேருக்கு தொற்று: 98 பேர் சாவு-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 14,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா மேலும் படிக்க...

நடு வானில் பயணிக்கு மாரடைப்பு!! -பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்-

சார்ஜாவிலிருந்து லக்னோவுக்கு சென்ற இந்திய விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அந்த விமானம் பாகிஸ்தானில் அவசர அவசரமாக மேலும் படிக்க...

யாழ்.காங்கேசன்துறை - தமிழகம் காரைக்கால் இடையில் பயணிகள் படகு சேவை..! புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து..

யாழ்.காங்கேசன்துறை - தமிழகம் காரைக்கால் இடையில் பயணிகள் படகு சேவை..! புாிந்துணா்வு ஒப்பந்தம் கைச்சாத்து.. மேலும் படிக்க...

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எம்ய்ஸ் வைத்தியசாலையில் இன்று தானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பிரதமர் மேலும் படிக்க...

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

இந்தியாவின் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.இந்தியாவில் மேலும் படிக்க...

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!! -ஒரு நாளில் மட்டும் 481 பேருக்கு தொற்று-

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மேலும் படிக்க...

இலங்கையின் வடக்கு எல்லைக்குள் நுழைந்ததா? இந்திய போர் விமானங்கள்..! இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா..? மூச்சுவிடாமலிருக்கும் கொழும்பு..

இலங்கையின் வடக்கு எல்லைக்குள் நுழைந்ததா? இந்திய போா் விமானங்கள்..! இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சாிக்கையா..? மூச்சுவிடாமலிருக்கும் கொழும்பு.. மேலும் படிக்க...