இந்தியாவில் தொடரும் கொரோனா அவலம்!! -ஒரு நாளில் 14,989 பேருக்கு தொற்று: 98 பேர் சாவு-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் தொடரும் கொரோனா அவலம்!! -ஒரு நாளில் 14,989 பேருக்கு தொற்று: 98 பேர் சாவு-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 14,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 1,11,39,516 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,57,346 ஆக உயர்ந்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு