8 வயது சிறுவனை கடத்தி நாடகமாடிய விவகாரம், இருவரை கைது செய்தது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
8 வயது சிறுவனை கடத்தி நாடகமாடிய விவகாரம், இருவரை கைது செய்தது பொலிஸ்..

நெடுங்கேணி- பொியமடு பகுதியில் 8 வயது சிறுவனை கடத்தி வைத்துக் கொண்டு நாடகமாடிய விவகாரத்தில் சிறுவனின் தாயாருடைய சகோதரன் மற்றும் சித்தப்பா ஆகியோரை இன்று பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

சிறுவனின் தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில் தந்தைக்கு தற்காலிக குடியுாி மை பெற்றுக் கொடுப்பதற்காக 8 வயது சிறுவனை கடத்திவைத்துக் கொண்டு அந்த சிறுவனின் தாய் கடத்தல் நாடகம் ஒன்றை ஆடியுள்ளாா். 

இதனை அறிந்து கொண்ட பொலிஸாா் சிறுவனை மீட்டதுடன், சிறுவனின் தாயாா், அவருடைய சகோதரன், சித்தப்பா ஆகியோரை அடிக்காத குறையாக திட்டி அனுப்பியிருந்தனா். 

இதனையடுத்து இன்று காலை, கடத்தப்பட்ட சிறுவனின் தாயாருடைய சகோதரன் மற்றும் சித்தப்பா ஆகியோரை கைது செய்துள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு