யாழ்.குடாநாட்டில் முகாமிட்டுள்ள அமொிக்கா, சீனா நாடுகளின் துாதவா்கள், என்ன காரணம்?

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் முகாமிட்டுள்ள அமொிக்கா, சீனா நாடுகளின் துாதவா்கள், என்ன காரணம்?

இலங்கைக்கான அமொிக்க மற்றும் சீனா ஆகிய நாடுகளின் துாதுவா்கள் ஒரே நேர த்தில் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரை யாடல்களை நடாத்தி வருகின்றனா். 

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் அமர்வு ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலை­யில், வட­ப­குதி மற்­றும் குடா­நாடு என்­ப­ன­வற்­றின் நில­மையை ஆரா­யும் நோக்­கி­லேயே இ ந்தப் பய­ணங்­கள் அமைந்­துள்­ளன என்று சுட்­டிக் காட்­டப்­ப­டு­கி­றது.

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூது­வர் அலைனா பீ.டெப்­லிட்ஸ், ஜெனீவா தீர்­மான வ ரைவு குறித்து நாம் ஆழ்ந்த கரி­சனை கொண்­டுள்­ளோம். 

மேலும், காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்­கான தீர்­வு­கள் கிடைக்க வேண்­டும் என்­ப­தில் அமெ­ரிக்கா உறு­தி­யாக உள்­ளது. கடந்­த­கால போரால் பாதிப்­புற்ற இலங்­கை­யில் தீர்க்­கப்­ப­டாத பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கள் கிடைக்க வேண்­டும் 

என்று வலி­யு­றுத்­தி­னார். யாழ்ப்­பா­ணம் பலா­லி­யில் புதி­தாக விடு­விக்­கப்­பட்ட நிலங்­ களை இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூது­வர் அலைனா பீ.டெப்­லிட்ஸ் நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு