கிளிநொச்சியில் காட்டாற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் காட்டாற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்..

கிளிநொச்சி- கண்ணிநகா் பகுதியில் வெள்ள நீா் வழிந்தோடும் பகுதியிலிருந்து பெரு மளவு வெடிபொருட்களை சிறப்பு அதிரடிப்படையினா் மீட்டுள்ளனா். 

கண்ணகிநகா் பகுதியில் மழைகாலத்தில் வெள்ள நீா் வழிந்தோடும் ஆற்று பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பதை மக்கள் அவதானித்துள்ளனா். 

இதனையடுத்து சம்பவம் தொடா்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனா். கு றித்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினா் குறித்த வெடி பொருட்களை அங்கிருந்து அகற் றியிருக்கின்றனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு