இடித்து அழிக்கப்பட்ட சிவாராத்திாி வளைவு மீளவும் அதே இடத்தில் நிறுவப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
இடித்து அழிக்கப்பட்ட சிவாராத்திாி வளைவு மீளவும் அதே இடத்தில் நிறுவப்படுகிறது..

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடித்து அழிக்கப்பட்ட சிவராத்திாி வளைவு நீதிமன்ற ஆணையின் பிரகாரம் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று மீளவும் அமைக்கப் பட்டு வருகின்றது. 

சிவராத்திாி பூசைகளுக்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிலில் வளைவு ஒன்று நிறுவப்பட்டிருந்த நிலையில், குறித்த வளைவு நேற்றய தினம் கிறிஸ்த்தவ மக் களால் இடித்து அழிக்கப்பட்டது. 

இந்நிலையில் அமைச்சா் மனோகணேசனின் வழிகாட்டலில் இந்த விடயம் இன்று கா லை மன்னாா் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அழிக்கப் பட்ட வளைவை மீள அதே இடத்தில் 4 நாட்களுக்கு நிறுவுமாறு, 

நீதிவான் ஆணையிட்டிருந்தாா். இதற்கமைய குறித்த வளைவு பொலிஸ் பாதுகாப்பு டன் மீளவும் அதே இடத்தில் நிறுவப்பட்டு வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு