உங்கள் வீரத்தை ஸ்ரீ மாதோட்ட மகா விகாரை மீது காட்ட முடியுமா..? இந்து மக்களின் கேள்வி.

ஆசிரியர் - Editor I
உங்கள் வீரத்தை ஸ்ரீ மாதோட்ட மகா விகாரை மீது காட்ட முடியுமா..? இந்து மக்களின் கேள்வி.

மன்னாா்- திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திாிக்காக அமைக்கப்பட்ட வளைவு சட்டத்தி ற்று மாறாக அமைக்கப்பட்டதாக கூறி அதனை அகற்றிய கிறிஸ்த்தவா்கள், சடத்திற் கு புறம்பாக அதே பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையை இடிக்காமல் இருப்பது ஏன்?

மேற்கண்டவாறு இந்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா். ஈழத்தில் பாடல்­பெற்ற தல­ மான திரு­கே­தீஸ்­வ­ரத்­தில் சிவ­ராத்­திரி நாளான இன்­றைய தினத்­துக்கு முதல்­நாள், ஆல­யத்­தின் வளைவு கிறிஸ்­தவ மக்­க­ளால் இடித்­த­ழிக்­கப்­பட்­டது. 

அந்த வளைவு சட்­ட­ரீ­தி­யற்ற முறை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கிறிஸ்­தவ மத­கு­ரு­ மார்­கள் தெரி­வித்­துள்­ள­னர். ‘சட்­ட­ரீ­தி­யற்ற வளைவு என்று இதனை அகற்­று­ப­வர்­கள், வடக்­கில் ஏன் மன்­னா­ரில் சட்­டத்­துக்கு புறம்­பாக கட்­டப்­பட்­டுள்ள விகா­ரை­கள், 

புத்­தர் சிலை­களை இடித்­த­ழிக்க ஏன் அதற்கு எதி­ரா­கக் கூடப் போரா­ட­வில்லை?’ என்று இந்து மக்­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு