மோட்டாா் சைக்களில் பயணித்தவரை மோதி தள்ளிவிட்டு, தப்பி ஓடி வாகனத்தை ஒளித்துவைத்த சாரதி மாட்டினாா்..

ஆசிரியர் - Editor I
மோட்டாா் சைக்களில் பயணித்தவரை மோதி தள்ளிவிட்டு, தப்பி ஓடி வாகனத்தை ஒளித்துவைத்த சாரதி மாட்டினாா்..

மோட்டாா் சைக்கிளில் பயணித்தவரை மோதி தள்ளி 75 மீற்றா் துாரம் இழுத்து சென் ற நிலையில், காயமடைந்தவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்ற பட்டா சாரதி யை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சோி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 25 ஆம் திகதி இரவு சாவ­கச்­சே­ரிக்­குச் சென்று விட்டு ஏ –9 முதன்­மைச் சாலை­ யில் யாழ்ப்­பா­ணம் திரும்­பிய மோட்டார் சைக்கிளை கைதடி நுணா­வில் பகு­தி­யில் ஒழுங்­கை­யொன்­றி­லி­ருந்து முதன்மை வீதிக்கு வந்த 

பட்டா ரக வாக­னம் மோதி 75 மீற்­றர் தூரம் வரை இழுத்­துச் சென்­ற­தாக தெரி­விக்­கப்­ பட்­டது. பட்டா ரக வாக­னம் சாரதி – காய­ம­டைந்த தம்­ப­தியை அவ்­வி­டத்­தில் விட்­டு­ விட்டு அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்­ளார்.

இவர்­கள் காய­ம­டைந்த நிலை­யில் சாவ­கச்­சேரி வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணப் போதனா வைத்தியசாலைக்கு மாற்­றப்­பட்­ட­ னர். விபத்து தொடர்­பாக விசா­ர­ணை­களை 

மேற்­கொண்ட பொலி­ஸார் கைதடி நுணா­வில் ரயர் நிறுவனத்துக்கு அரு­கில் உள்ள காணி­யொன்­றில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த விபத்தை ஏற்­ப­டுத்­திய வாக­னத்­தைக் கைப்­பற்­றி­ய­து­டன் அதே இடத்­தைச் சேர்ந்த 

சந்தேக நபரையும் என்­ப­வ­ரை­யும் கைதுசெய்­த­னர். இந் நிலையல் கடந்த 26 ஆம் திகதி அவரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு