“கோத்தை படும் பாட்டில் குத்தியன் என்னத்துக்கோ அழுதானாம்..” என்பதுபோல் உள்ளது, வடக்கு ஆளுநருக்கு செருப்படி..

ஆசிரியர் - Editor I
“கோத்தை படும் பாட்டில் குத்தியன் என்னத்துக்கோ அழுதானாம்..” என்பதுபோல் உள்ளது, வடக்கு ஆளுநருக்கு செருப்படி..

வடக்கில் பௌத்த மாநாட்டை வடமாகாண ஆளுநர் நடத்த உள்ளதாக கூறியமை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என ஈழமக்கள் ஜனநாய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊடகவியளாலர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் பௌத்த மயமாக்கப்படுவதாக தொடர்ந்து குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில்  வடக்கில்  பௌத்த மாநாடு நடத்துவது தேவையற்ற விடயம் அது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு