வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் காணாமல்போன இரு மீனவர்கள், இந்தியாவில் சிறைப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் காணாமல்போன இரு மீனவர்கள், இந்தியாவில் சிறைப்பட்டனர்..

இந்தியக் கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக இந்திய கடலோர காவல்படையினர் கைதாகியவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு பெரியகடற்க்கரையைச் சேர்ந்தவர்கள், 

இவர்களை நேற்று முதல் காணவில்லை என உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று இந்தியா தமிழகத்தில் இருந்து தொலைபேசி மூலமாக தமது இருப்பை உறுதி செய்துள்ளனர். 

சிவலிங்கம் மோகனராசா மற்றும்  ராசலிங்கம் ராசசிறி ஆகியோரே  கைதாகியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு