வாகனத்திலிருந்து விழுந்த இரும்பு கம்பிகளுக்குள் சிக்கி இளைஞன் சாவு..

ஆசிரியர் - Editor I
வாகனத்திலிருந்து விழுந்த இரும்பு கம்பிகளுக்குள் சிக்கி இளைஞன் சாவு..

வாகனத்திலிருந்து இரும்பு கம்பிகளை இறக்க முயன்றபோது இரும்பு கம்பிகளுக்குள் சிக்கி இ ளைஞா் ஒருவா் பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா். 

இந்த சம்பவதில், யாழ்.கோண்டாவில் மேற்கை சேர்ந்த 21 வயதுடைய தேவராசா சரூஜன்  எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உடுவில் பகுதியில் உள்ள இரும்பகம் ஒன்றிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை வாகனத்தில் அனுப்பப்பட்ட  இருப்பு கம்பிகளை இறக்க முற்பட்ட போது , 

வாகனத்தில் இருந்து திடீரென கம்பிகள் சரிந்து விழுந்த போதே குறித்த இளைஞர் அதனுள் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக 

தமது ஆரம்ப கட்ட விசாரானைகளில் தெரியவந்ததாக, சுன்னாக பொலிசார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு